/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரியில் வரும் 8ல் மின் குறைதீர் கூட்டம்
/
பொன்னேரியில் வரும் 8ல் மின் குறைதீர் கூட்டம்
ADDED : அக் 06, 2024 08:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, வேண்பாக்கத்தில், 33/ 11 கிலோ வோல்ட் திறனில் துணைமின் நிலையம் உள்ளது. அந்த வளாகத்தில் உள்ள பொன்னேரி செயற்பொறியாளர் அலுவலகத்தில், வரும் 8ம் தேதி காலை 11:00 மணிக்கு, மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
இதில், பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பங்கேற்று, மின்சாரம் தொடர்பான குறைகளை மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து பயன்பெறலாம்.