sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை இணைக்க வேண்டும்

/

ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை இணைக்க வேண்டும்

ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை இணைக்க வேண்டும்

ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை இணைக்க வேண்டும்


ADDED : ஜன 12, 2025 08:44 PM

Google News

ADDED : ஜன 12, 2025 08:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:ரயில்வே ஊழியர் குடியிருப்பு சாலையை, பழைய தபால் தெருவுடன் இணைக்க வேண்டும் என ரயில் பயணியர் எதிர்பார்க்கின்றனர்.

கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை ஒட்டி, ரயில்வே ஊழியர் குடியிருப்பு சாலை அமைந்துள்ளது. தெற்கு பகுதியில், அந்த சாலை முடிவடையும் இடத்தில் இருந்து, நேராக சென்றால், 200 மீட்டர் தொலைவில், பழைய தபால் தெரு உள்ளது.

இடைப்பட்ட பகுதி முழுதும் ரயில்வே துறைக்கு சொந்தமான நிலமாகும். இருபது ஆண்டுகளுக்கு முன் வரை, அவ்வழியாக ரயில் பயணியர் சென்று வந்தனர்.

மாநில நெடுஞ்சாலை துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள பழைய தபால் தெருவில், தற்போது ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன. இதனால், போக்குவரத்து நெரிசலில், ஒரு கி.மீ., துாரம், சுற்றி வர வேண்டிய நிலையில் ரயில் பயணியர் உள்ளனர்.

ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, ரயில்வே ஊழியர் குடியிருப்பு சாலையை, தபால் தெருவுடன் இணைக்க வேண்டும் என, ரயில் பயணியர் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us