sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கீரை பறிக்க சென்ற விவசாயி பாம்பு கடித்து உயிரிழப்பு

/

கீரை பறிக்க சென்ற விவசாயி பாம்பு கடித்து உயிரிழப்பு

கீரை பறிக்க சென்ற விவசாயி பாம்பு கடித்து உயிரிழப்பு

கீரை பறிக்க சென்ற விவசாயி பாம்பு கடித்து உயிரிழப்பு


ADDED : செப் 14, 2025 11:09 PM

Google News

ADDED : செப் 14, 2025 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆரணி:ஆரணி அருகே கீரை பறிக்க சென்ற விவசாயி, பாம்பு கடித்து உயிரிழந்தார்.

கவரைப்பேட்டை அருகே போந்தவாக்கம் கண்டிகை கிராமத்தில் வசித்தவர் ருத்திரன், 58; விவசாயி. கடந்த 12ம் தேதி மாலை, அவரது நிலத்தில் கீரை பறிக்கும் போது, கையில் பாம்பு கடித்தது.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆரணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us