sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கால்நடை கிளை நிலையம் இல்லாததால் 8 கி.மீ., துாரம் பயணிக்கும் விவசாயிகள்

/

கால்நடை கிளை நிலையம் இல்லாததால் 8 கி.மீ., துாரம் பயணிக்கும் விவசாயிகள்

கால்நடை கிளை நிலையம் இல்லாததால் 8 கி.மீ., துாரம் பயணிக்கும் விவசாயிகள்

கால்நடை கிளை நிலையம் இல்லாததால் 8 கி.மீ., துாரம் பயணிக்கும் விவசாயிகள்


ADDED : ஜூன் 07, 2025 10:48 PM

Google News

ADDED : ஜூன் 07, 2025 10:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் பெரியகளக்காட்டூர் ஊராட்சியை சுற்றி சின்னகளக்காட்டூர், ஜே.எஸ்.ராமாபுரம், ஒரத்துார் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இங்கு, கால்நடை வளர்ப்பு மிக முக்கிய தொழிலாக உள்ளது. இக்கிராமங்களில், 80,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன.

தற்போது, கால்நடைகளுக்கான சினை ஊசி போடுதல், சினை பரிசோதனை உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு, 8 கி.மீ., துாரமுள்ள திருவாலங்காடு மருத்துவமனைக்கு கால்நடைகளை அழைத்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.

அவ்வாறு செல்வோர், திருவாலங்காடு ரயில் தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டியுள்ளதால், விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பெரியகளக்காட்டூர் கால்நடை விவசாயிகளின் நலன் கருதி, கிளை நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us