sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

/

 விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

 விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

 விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்


ADDED : டிச 31, 2025 05:48 AM

Google News

ADDED : டிச 31, 2025 05:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் பிரதாப் தலைமையில் நேற்று நடந்தது.

கூட்டத்தில், 150க்கும் மேற்பட்ட விவசாயிகளிடமிருந்து மனுவை பெற்ற கலெக்டர், அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின், 20 விவசாயிகளுக்கு 28.81 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், வேளாண்மை இணை இயக்குநர் செல்வராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ஜெயஸ்ரீ, கலெக்டரின் வேளாண்மை நேர்முக உதவியாளர் வேதவல்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us