sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 சுத்தமான குடிநீர் வழங்க முடியாத அரசு

/

 சுத்தமான குடிநீர் வழங்க முடியாத அரசு

 சுத்தமான குடிநீர் வழங்க முடியாத அரசு

 சுத்தமான குடிநீர் வழங்க முடியாத அரசு


ADDED : டிச 30, 2025 04:56 AM

Google News

ADDED : டிச 30, 2025 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர் மாவட்டம், கர்லம்பாக்கம் கிராமத்தில் குடிநீரில் கழிவுநீர் கலப்பால் 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், ஏழுமலை என்ற முதியவர் உயிரிழந்துள்ளார். கடந்த ஜூன் மாதம், சைதாப்பேட்டையில் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த 11 வயது யுவராஜ், கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் உயிரிழந்த துயரத்தில், தமிழக அரசு எவ்வித படிப்பினையும் பெறாதது ஏன்?

குடிநீரில் கழிவுநீர் கலக்காமலிருக்க நடவடிக்கை எடுத்திருந்தால், மீண்டும் ஒரு உயிர் போயிருக்குமா? சுத்தமான குடிநீரை கூட அரசால் வழங்க முடியவில்லை.

- சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் ,

நாம் தமிழர் கட்சி.






      Dinamalar
      Follow us