sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருவள்ளூரில் வரும் 27ல் விவசாயிகள் நலன் கூட்டம்

/

திருவள்ளூரில் வரும் 27ல் விவசாயிகள் நலன் கூட்டம்

திருவள்ளூரில் வரும் 27ல் விவசாயிகள் நலன் கூட்டம்

திருவள்ளூரில் வரும் 27ல் விவசாயிகள் நலன் கூட்டம்


ADDED : டிச 24, 2024 11:14 PM

Google News

ADDED : டிச 24, 2024 11:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், வரும் 27ம் தேதி நடக்கிறது.

திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் 27ம் தேதி, காலை 10:00 மணியளவில் நடக்கிறது.

கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், வேளாண்மை பொறியியல், கால்நடை பராமரிப்பு, மீன்வளம், கூட்டுறவு, மின்வாரியம், வருவாய், ஊரக வளர்ச்சி மற்றும் வேளாண் சார்ந்த துறை அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர்.

எனவே, திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us