/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
/
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
ADDED : ஜூன் 12, 2025 10:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் இன்று நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவிலான, விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் இன்று காலை 10:00 மணியளவில் திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் நடைபெறும்.
கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர். கோட்ட அளவில் தீர்க்கப்படாத குறைகளை மனுவாக விவசாயிகள் சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.