sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சாலை விபத்தில் பெண் எஸ்.ஐ., பலி

/

சாலை விபத்தில் பெண் எஸ்.ஐ., பலி

சாலை விபத்தில் பெண் எஸ்.ஐ., பலி

சாலை விபத்தில் பெண் எஸ்.ஐ., பலி


ADDED : மார் 21, 2025 02:44 AM

Google News

ADDED : மார் 21, 2025 02:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:சென்னை அடுத்த பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக மெர்சி, 35 பணிபுரிந்து வந்தார். திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.

இவர் குடும்பத்துடன் திருநின்றவூர் பகுதியில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மெர்சி, திருத்தணி ஒன்றியம் ஆர்.எஸ்.மங்காபுரம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

நேற்று காலை, 10:30 மணிக்கு எக்ஸ்எல் சூப்பர் இருசக்கர வாகனத்தில் மெர்சி திருத்தணி சென்றார். சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, முருக்கம்பட்டு பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, எதிரே சென்னையில் இருந்து வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் துாக்கி வீசப்பட்ட மெர்சி தலையில் பலத்த காயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை நேற்று மாலை இறந்தார். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us