sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஊராட்சி செயலர் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி

/

ஊராட்சி செயலர் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி

ஊராட்சி செயலர் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி

ஊராட்சி செயலர் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி


ADDED : அக் 22, 2024 08:52 PM

Google News

ADDED : அக் 22, 2024 08:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் மத்துார் ஊராட்சி செயலர் வெங்கடேசன், 58 என்பவர் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது திடீரென மயங்கி விழுந்து வெங்கடேசன் உயிரிழந்தார். நேற்று தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கம், காக்கும் கரங்கள் திருவள்ளூர் மாவட்டம் சார்பில் இறந்த ஊராட்சி செயலர் வெங்கடேசன் குடும்பத்தினருக்கு முதற்கட்ட நிதியுதவியாக 50,000 ரூபாய் வழங்கினர். மாவட்ட தலைவர் சுரேஷ், மாவட்ட செயலர் தனசேகரன் வடக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் உள்பட ஊராட்சி செயலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us