sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மாணவர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு

/

மாணவர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு

மாணவர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு

மாணவர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு


ADDED : செப் 19, 2024 01:30 AM

Google News

ADDED : செப் 19, 2024 01:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலக வளாகத்தில், நேற்று தீ தடுப்பு மற்றும் பேரிடர் மீட்பு குறித்து விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.

பட்டாபிராம் இந்து கல்லுாரி மாணவர்கள் 25 பேருக்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் சார்பில் தீ தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

திருவள்ளூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலர் பாலசுப்பிரமணியன் உத்தரவின்படி, உதவி மாவட்ட அலுவலர் வில்சன்ராஜ், நிலையை அலுவலர் ஜெயச்சந்திரன் மற்றும் தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளித்தனர்.

தீ மற்றும் பேரிடர்களில் உள்ள வகைகள், அவற்றை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து கல்லுாரி மாணவர்களுக்கு, செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து அவசர கால தீயணைப்பு மற்றும் மழை போன்ற பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களையும் செயல்பட வைத்தனர்.






      Dinamalar
      Follow us