sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தணிகாசலம்மன் கோவிலில் முதலாமாண்டு கும்பாபிஷேக விழா

/

தணிகாசலம்மன் கோவிலில் முதலாமாண்டு கும்பாபிஷேக விழா

தணிகாசலம்மன் கோவிலில் முதலாமாண்டு கும்பாபிஷேக விழா

தணிகாசலம்மன் கோவிலில் முதலாமாண்டு கும்பாபிஷேக விழா


ADDED : ஏப் 12, 2025 01:23 AM

Google News

ADDED : ஏப் 12, 2025 01:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி அக்கைய்ய நாயுடு சாலையில் உள்ள தணிகாசலம்மன் கோவிலில், நேற்று முதலாமாண்டு கும்பாபிஷேகம் மற்றும் சங்காபிஷேகம் விழா நடந்தது. இதற்காக, கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் மற்றும் யாக சாலை பூஜைகள் நடந்தது.

தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, மூலவர் அம்மனுக்கு புனிதநீர் ஊற்றி மஹா அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது.

மேலும், கோவில் வளாகத்தில் ஸ்வர்ண வாராஹி சிலை பிரதிஷ்டையும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலாவும், தொடர்ந்து ஊஞ்சல் சேவையும் நடந்தது. இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us