sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி விழா 15ல் கொடியேற்றம்

/

வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி விழா 15ல் கொடியேற்றம்

வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி விழா 15ல் கொடியேற்றம்

வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி விழா 15ல் கொடியேற்றம்


ADDED : மார் 12, 2024 08:36 PM

Google News

ADDED : மார் 12, 2024 08:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் உள்ளது.

இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திர விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு பங்குனி உத்திர விழா, இன்று, காலை, 10:00 மணிக்கு பந்தக்கால் நடப்பட்டு, வரும் 15 காலை 9;00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.

இதை தொடர்ந்து, 10 நாட்கள் காலை, மாலை உற்சவர் சோமாஸ்கந்தர், திருவாலங்காடின் முக்கிய வீதிகளில், வீதியுலா வந்து அருள்பாலிப்பார்.

விழாவின், 7ம் நாளான மார்ச் 21ம் தேதி கமலத்தேர் விழா நடக்கிறது.

இதையடுத்து, மார்ச் 22ம் தேதி இரவு: 9:00 மணிக்கு வடாரண்யேஸ்வரர், வண்டார்குழலியம்மன் திருக்கல்யாணம் நடைப்பெறும். 24ம் தேதி காலை 7:00 மணிக்கு நடராஜர் வீதியுலாவும், இரவு, 8:00 மணிக்கு சென்றாடு தீர்த்த குளத்தில் தீர்த்தவாரியும் நடக்கிறது.






      Dinamalar
      Follow us