sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு; நீர்நிலைகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றம்

/

ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு; நீர்நிலைகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றம்

ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு; நீர்நிலைகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றம்

ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு; நீர்நிலைகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றம்


ADDED : டிச 03, 2024 06:15 AM

Google News

ADDED : டிச 03, 2024 06:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை : 'பெஞ்சல்' புயல் காரணமாக தமிழக - ஆந்திர மாநிலத்தில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நீர்நிலைகளில் நீர்வரத்து ஏற்பட்டது. ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர் ஏரியில் இருந்து வினாடிக்கு, 3,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இதன் இடையே நந்தனம் மற்றும் சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் பெய்த மழை ஆகியவை சேர்ந்து, ஆரணி ஆற்றில் கலந்து, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

தமிழகத்தில், ஆரணி ஆறு செல்லும் பாதையில், சிட்ரபாக்கம், எ.என்.குப்பம், லட்சுமிபுரம் ஆகிய மூன்று அணைக்கட்டுகள், பனப்பாக்கம், கல்பட்டு, செங்காத்தாகுளம், பாலேஸ்வரம், எ.ரெட்டிப்பாளையம், ஆண்டார்மடம் ஆகிய ஆறு தடுப்பணைகள் நிரம்பி வழிந்தன.






      Dinamalar
      Follow us