sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கஞ்சா விற்ற நால்வர் கைது

/

கஞ்சா விற்ற நால்வர் கைது

கஞ்சா விற்ற நால்வர் கைது

கஞ்சா விற்ற நால்வர் கைது


ADDED : நவ 02, 2025 10:14 PM

Google News

ADDED : நவ 02, 2025 10:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி: பொன்னேரியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நான்குபேரை போலீசார் கைது செய்தனர்.

பொன்னேரி பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்கும் பொருட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று பொன்னேரி தாயுமான் செட்டி தெரு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற இளைஞர்களை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள், பொன்னேரி தேவம்மா நகரை சேர்ந்த கவுதம், 25, தேரடி பகுதியை சேர்ந்த பாரதிகண்ணா, 24, சின்னகாவணம் பகுதியை சேர்ந்த அஜய், 21, மற்றும் பெரியபாளையத்தை சேர்ந்த முத்துகுமார், 22, என்பதும், வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா வாங்கி, இங்கு விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.

பொன்னேரி போலீசார் நான்கு பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 50,000 ரூபாய் மதிப்புள்ள, 1.5 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us