sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மது கடத்திய இருவர் கைது

/

மது கடத்திய இருவர் கைது

மது கடத்திய இருவர் கைது

மது கடத்திய இருவர் கைது


ADDED : நவ 02, 2025 10:08 PM

Google News

ADDED : நவ 02, 2025 10:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: ஆந்திர மாநில மதுபாட்டில்கள், தமிழகத்திற்கு கடத்தி வந்து விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி., கந்தனுக்கு தகவல் கிடைத்தது.

திருத்தணி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் ஆர்.கே.பேட்டை அடுத்த தேவலாம்பாபுரம் சோதனைச் சாவடி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை சோதனை செய்ததில், 100 ஆந்திர மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்தது கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் சோளிங்கர் அடுத்த சோமசுந்தரம் கிராமத்தைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி, 50, பிரவீன்குமார், 28 என தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us