sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பைக் திருடர்கள் நான்கு பேர் கைது

/

பைக் திருடர்கள் நான்கு பேர் கைது

பைக் திருடர்கள் நான்கு பேர் கைது

பைக் திருடர்கள் நான்கு பேர் கைது


ADDED : ஜூலை 27, 2025 09:06 PM

Google News

ADDED : ஜூலை 27, 2025 09:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொதட்டூர்பேட்டை:அடுத்தடுத்த மூன்று கிராமங்களில் இருசக்கர வாகனங்களை திருடிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

பொதட்டூர்பேட்டை அம்பேத்கர் நகர், அத்திமாஞ்சேரிபேட்டை, கோணசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த வாரம் அடுத்தடுத்து மூன்று இருசக்கர வாகனங்கள் திருடு போயின.

இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதில், திருத்தணி அடுத்த வீரகநல்லுாரைச் சேர்ந்த சின்னராஜ், 25, பொதட்டூர்பேட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த அருள்குமார், 19, ராணிப்பேட்டையைச் சேர்ந்த நாகராஜ், 19, தினேஷ்குமார், 21, ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us