sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நிதி நிறுவனத்தில் மோசடி…: 'மாஜி' மேனேஜருக்கு வலை

/

நிதி நிறுவனத்தில் மோசடி…: 'மாஜி' மேனேஜருக்கு வலை

நிதி நிறுவனத்தில் மோசடி…: 'மாஜி' மேனேஜருக்கு வலை

நிதி நிறுவனத்தில் மோசடி…: 'மாஜி' மேனேஜருக்கு வலை


ADDED : டிச 26, 2024 06:41 AM

Google News

ADDED : டிச 26, 2024 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி : திருத்தணி பகுதியில் எல் அண்ட் டி தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் முன்னாள் மேலாளராக திலீப், 37, என்பவர், நிதி நிறுவனத்தில் கடன் பெற்றவர்களிடம் போலி ரசீது கொடுத்து, மொத்தம் 3.50 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார்.

இதை, தற்போதைய மேலாளர் மரேஷ், 32, என்பவர், கண்டுபிடித்து, திருத்தணி போலீசில், திலீப் மீது புகார் கொடுத்தார். அதன்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து திலீப்பை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us