sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கஞ்சா கடத்தியவர் சிக்கினார்

/

கஞ்சா கடத்தியவர் சிக்கினார்

கஞ்சா கடத்தியவர் சிக்கினார்

கஞ்சா கடத்தியவர் சிக்கினார்


ADDED : ஜன 12, 2025 02:35 AM

Google News

ADDED : ஜன 12, 2025 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி, ஆந்திர மாநிலத்தில் இருந்து, திருத்தணி வழியாக, தமிழகத்திற்கு கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருத்தணி அடுத்த, பொன்பாடி சோதனைச்சாவடியில், ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு போலீசார், வாகனங்களை சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், நேற்றுமுன்தினம் நள்ளிரவில், போலீசார் திருப்பதியில் இருந்து, திருத்தணி வழியாக, மதுரை செல்லும் அரசு விரைவு பேருந்தில் சோதனை நடத்தினர். அதில், பயணி ஒருவர், பையில், 6 கிலோ கஞ்சா கடத்தி வந்ததை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் கஞ்சா கடத்தி வந்தவர், தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, உப்புதுறை கிராமத்தைச் சேர்ந்த குமார், 35 என, தெரிய வந்தது. இதையடுத்து, திருத்தணி போலீசார் குமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us