sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சின்னம்பேடு சுடுகாடில் குப்பை, கழிவு குவியல்

/

சின்னம்பேடு சுடுகாடில் குப்பை, கழிவு குவியல்

சின்னம்பேடு சுடுகாடில் குப்பை, கழிவு குவியல்

சின்னம்பேடு சுடுகாடில் குப்பை, கழிவு குவியல்


ADDED : பிப் 02, 2025 12:29 AM

Google News

ADDED : பிப் 02, 2025 12:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆரணி:சோழவரம் ஒன்றியம், ஆரணி அடுத்த, சின்னம்பேடு கிராமத்தில், சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. சிறுவாபுரி கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் துாரத்தில், அகரம் நோக்கி செல்லும் சாலையோரம், சின்னம்பேடு சுடுகாடு அமைந்துள்ளது.

அந்த சுடுகாட்டு வளாகம் முழுதும், சின்னம்பேடு ஊராட்சியினர், குப்பை, கழிவை கொண்டு வந்து கொட்டுகின்றனர். பார்க்கும் இடம் எங்கும் மலை போல் கழிவு, குப்பை குவித்திருப்பதால், சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது.

குறிப்பாக இறுதி சடங்கிற்காக, சுடுகாட்டிற்கு வரும் மக்கள், மோசமான சூழலை சகித்துக் கொள்ள முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

சோழவரம் ஒன்றிய நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து, சின்னம்பேடு சுடுகாட்டில் குவிக்கப்பட்டுள்ள கழிவு, குப்பையை அகற்ற வேண்டும். எப்போதும், சுடுகாட்டு வளாகத்தை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என, கிராமத்தினரும், சிறுவாபுரி பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us