sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 எம்.ஜி.ஆர்., நினைவு நாள் சிலைக்கு மாலை அணிவிப்பு

/

 எம்.ஜி.ஆர்., நினைவு நாள் சிலைக்கு மாலை அணிவிப்பு

 எம்.ஜி.ஆர்., நினைவு நாள் சிலைக்கு மாலை அணிவிப்பு

 எம்.ஜி.ஆர்., நினைவு நாள் சிலைக்கு மாலை அணிவிப்பு


ADDED : டிச 25, 2025 06:58 AM

Google News

ADDED : டிச 25, 2025 06:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின், 38வது நினைவு நாளையொட்டி, நேற்று திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில், அ.தி.மு.க., நகர செயலர் சவுந்தர்ராஜன் தலைமையில், எம்.ஜி.ஆர்., படம் மற்றும் அவரது சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில், முன்னாள் அரக்கோணம் அ.தி.மு.க., - எம்.பி., திருத்தணி கோ.அரி பங்கேற்று, எம்.ஜி.ஆர்., படத்திற்கு மாலைகள் அணிவித்து, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

முன்னதாக, முன்னாள் அ.தி.மு.க., - எம்.பி.,யும், அமைப்பு செயலருமான திருத்தணி கோ.அரி, திருத்தணி - சித்துார் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்தார்.

பின், அன்னதானம் மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், அ.தி.மு.க., நகர நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us