sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குட்கா பதுக்கியவர் கைது

/

குட்கா பதுக்கியவர் கைது

குட்கா பதுக்கியவர் கைது

குட்கா பதுக்கியவர் கைது


ADDED : ஜன 27, 2025 11:31 PM

Google News

ADDED : ஜன 27, 2025 11:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி,

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களின் சட்டவிரோத விற்பனையை தடுக்கும் வகையில், சோழவரம் காவல் ஆய்வாளர் கிளாஸ்டின்டேவிட், தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று, சோழவரம் அடுத்த, காந்திநகர் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்கு, சார்லஸ், 35, என்பவருக்கு சொந்தமான கடையில், சோதனை செய்தபோது, அங்கு, 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 320 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கடைக்கு சீல் வைக்கப்பட்டது. குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த சார்லஸை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த, குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us