sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குட்கா கடத்தியவர் கைது

/

குட்கா கடத்தியவர் கைது

குட்கா கடத்தியவர் கைது

குட்கா கடத்தியவர் கைது


ADDED : ஜன 08, 2025 07:58 PM

Google News

ADDED : ஜன 08, 2025 07:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:ஆந்திராவில் இருந்து, தமிழகத்திற்கு, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் கடத்தி வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

ஊத்துக்கோட்டை போலீசார், தமிழக - ஆந்திர எல்லையில் சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியே வந்த பாதசாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.

அவர், வைத்திருந்த பையை சோதனை செய்ததில், 600 பாக்கெட் குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக, நாரவாரிகுப்பம் பகுதியைச் சேர்ந்த சத்யா, 35, என்பவர், கைது செய்யப்பட்டார்.






      Dinamalar
      Follow us