sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பேருந்தில் குட்கா கடத்தியவர் கைது

/

பேருந்தில் குட்கா கடத்தியவர் கைது

பேருந்தில் குட்கா கடத்தியவர் கைது

பேருந்தில் குட்கா கடத்தியவர் கைது


ADDED : நவ 26, 2024 08:17 PM

Google News

ADDED : நவ 26, 2024 08:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனை சாவடி வழியாக, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருத்தணி போலீசார் நேற்று மேற்கண்ட சோதனை சாவடியில் வாகன சோதனை செய்தனர். அப்போது, திருப்பதியில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த தனியார் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது ஒரு பயணி பையில், 8 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வந்தது கண்டுபிடித்து போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் குட்கா கடத்தி வந்தவர் திருவண்ணாமலை மாவட்டம் வெண்பாக்கம் தாலுகா சின்ன ஏளச்சேரி பகுதியைச் சேர்ந்த பட்டுராஜன், 37 என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us