sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குட்கா கடத்தியவர் சிக்கினார்

/

குட்கா கடத்தியவர் சிக்கினார்

குட்கா கடத்தியவர் சிக்கினார்

குட்கா கடத்தியவர் சிக்கினார்


ADDED : ஜன 10, 2025 10:57 PM

Google News

ADDED : ஜன 10, 2025 10:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை போலீசார், நேற்று, தமிழக - ஆந்திர எல்லையான அண்ணாநகர் சோதனைச்சாவடியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியே வந்த ஒருவரை சந்தேகத்தில் பிடித்து விசாரித்தனர்.

அவர், ஸ்ரீபெரும்புதுார் ஜெயா செந்தில்நாதன், 40, என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து, 10 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இதை பறிமுதல் செய்த போலீசார் ஜெயா செந்தில்நாதனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us