sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கனமழை  எதிரொலி கரும்பு  அரவை  நிறுத்தம்

/

கனமழை  எதிரொலி கரும்பு  அரவை  நிறுத்தம்

கனமழை  எதிரொலி கரும்பு  அரவை  நிறுத்தம்

கனமழை  எதிரொலி கரும்பு  அரவை  நிறுத்தம்


ADDED : டிச 03, 2024 06:18 AM

Google News

ADDED : டிச 03, 2024 06:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு: திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, திருவாலங்காடில் இயங்கி வருகிறது. நடப்பாண்டிற்கான கரும்பு அரவை இலக்கு, 2 லட்சம் டன்னாக நிர்ணயித்து கடந்த மாதம் அரவை துவங்கி நடந்து வந்தது.

இந்நிலையில், மழை காரணமாக கரும்பு அறுவடை செய்யவில்லை இதனால் அரவை நேற்று, நிறுத்தப்பட்டது.

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மழை காரணமாக விவசாய நிலத்தில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் கரும்பை வெட்ட முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். மழை நின்று கரும்பு வரத்து வந்ததும் மீண்டும் அரவை துவங்கும். பயிரில் தேங்கிய நீரை அகற்ற உரிய முறையில் அறிவுறுத்தி உள்ளோம்.

கரும்பு வரத்து வந்ததும் மீண்டும் அரவையை துவக்க உள்ளோம்

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us