sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

உயர் நீதிமன்ற நீதிபதி ஆய்வு

/

உயர் நீதிமன்ற நீதிபதி ஆய்வு

உயர் நீதிமன்ற நீதிபதி ஆய்வு

உயர் நீதிமன்ற நீதிபதி ஆய்வு


ADDED : பிப் 02, 2024 11:43 PM

Google News

ADDED : பிப் 02, 2024 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆரணி:கவரைப்பேட்டை அடுத்த பஞ்செட்டி பகுதியில், தேசிய நெடுஞ்சாலையோரம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, பொன்னேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க, 6.31 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. பொன்னேரி வட்டம், ஆரணி பிர்காவுக்கு உட்பட்ட அந்த இடத்தில், ஒருங்கிணைந்த நீதிமன்றம் நிறுவ, 49.28 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இடம் மற்றும் திட்ட வரை படத்தை ஆய்வு செய்து ஆலோசனை வழங்க, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், நேற்று பார்வையிட்டார். திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர், பொன்னேரி காங்., - எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

சில மாற்றங்களை செய்து புதிய வரைபடம் தயாரிக்க தேவையான ஆலோசனைகளை நீதிபதி வழங்கினார்.






      Dinamalar
      Follow us