sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தொழிற்சாலை பஸ் மோதி ஊர்காவல்படை காவலர் காயம்

/

தொழிற்சாலை பஸ் மோதி ஊர்காவல்படை காவலர் காயம்

தொழிற்சாலை பஸ் மோதி ஊர்காவல்படை காவலர் காயம்

தொழிற்சாலை பஸ் மோதி ஊர்காவல்படை காவலர் காயம்


ADDED : அக் 15, 2024 08:38 PM

Google News

ADDED : அக் 15, 2024 08:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த புட்லுார் பகுதியைச் சேர்ந்தவர் ரவாத், 39. ஊர்காவல் படை காவலராக பணிபுரிந்து வரும் இவர் நேற்று முன்தினம் இரவு திருவள்ளூர் நகர காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சீனிவாசன் என்பவருடன் கலெக்டர் அலுவலகம் அருகே ஊத்துக்கோட்டை சாலை சந்திப்பு பகுதியில் இரவு ரோந்து பணியின் போது வாகன சோதனை மேற்கொண்டார்.

அப்போது அவ்வழியாக வந்த தனியார் தொழிற்சாலை பேருந்தை நிறுத்த முயன்ற போது பேருந்து அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயமடைந்த அவர் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us