sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

விபத்தில் கணவர் பலி மனைவி படுகாயம்

/

விபத்தில் கணவர் பலி மனைவி படுகாயம்

விபத்தில் கணவர் பலி மனைவி படுகாயம்

விபத்தில் கணவர் பலி மனைவி படுகாயம்


ADDED : பிப் 18, 2025 09:39 PM

Google News

ADDED : பிப் 18, 2025 09:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:அம்பத்துார் பகுதியில் வசித்தவர் செல்வராஜ், 49. தனியார் நிறுவன மேலாளர். அவரது மனைவி சரசு, 45; சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், இருவரும், கவரைப்பேட்டையில் இருந்து, சென்னை நோக்கி, 'ராயல் என்பீல்ட் புல்லட்' டூ- - வீலரில் சென்றுக் கொண்டிருந்தனர்.

அப்போது, முன்னால் சென்றுக் கொண்டிருந்த லாரியின் பின்னால் டூ - -வீலர் மோதியது. இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே செல்வராஜ் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவரது மனைவி சரசு, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us