sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தலக்காஞ்சேரியில் விதிமீறிய சவுடு மண் குவாரி நிறுத்தம்

/

தலக்காஞ்சேரியில் விதிமீறிய சவுடு மண் குவாரி நிறுத்தம்

தலக்காஞ்சேரியில் விதிமீறிய சவுடு மண் குவாரி நிறுத்தம்

தலக்காஞ்சேரியில் விதிமீறிய சவுடு மண் குவாரி நிறுத்தம்


ADDED : ஏப் 10, 2025 02:27 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 02:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், மாமல்லபுரம் - காட்டுப்பள்ளி வெளிவட்ட சாலை, சித்துார் - தச்சூர் மற்றும் திருவள்ளூர் - திருநின்றவூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், எண்ணுார் அனல்மின் நிலையம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களின் மேம்பாட்டு பணிகளும் நடைபெற்று வருகின்றன.

அரசு பணிகளுக்காக சவுடு மண் அள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி வருகிறது. அந்த வகையில், திருவள்ளூர் அடுத்த தலக்காஞ்சேரியில், திருவளளூர் - திருநின்றவூர் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக, மண் எடுக்க மாவட்ட கனிம வளத்துறை அனுமதி அளித்தது.

அதற்காக, கடந்த டிச., 31 முதல் வரும் 30ம் தேதி வரை சவுடு மண் எடுத்துக் கொள்ள அனுதி பெறப்பட்டது. இந்த நிலையில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவு மண் எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கடந்த வாரம் கனிமவள துறையினர் நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வில், அதிகளவு மண் எடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்ததால், உடனடியாக சவுடு மண் குவாரி நிறுத்தம் செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us