sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ரூ.2.57 கோடியில் 5 மருத்துவ கட்டடங்கள் திறந்து வைப்பு

/

ரூ.2.57 கோடியில் 5 மருத்துவ கட்டடங்கள் திறந்து வைப்பு

ரூ.2.57 கோடியில் 5 மருத்துவ கட்டடங்கள் திறந்து வைப்பு

ரூ.2.57 கோடியில் 5 மருத்துவ கட்டடங்கள் திறந்து வைப்பு


ADDED : செப் 26, 2024 06:23 AM

Google News

ADDED : செப் 26, 2024 06:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பூந்தமல்லி, திருநின்றவூர், பெருமாள்பட்டு ஆகிய பகுதிகளில், 2.57 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, 5 மருத்துவ கட்டடங்கள் திறப்பு விழா, பாரிவாக்கத்தில் நேற்று நடந்தது.

இதில், கைத்தறி துறை அமைச்சர் காந்தி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு, கட்டடங்களை திறந்து வைத்தனர்.

தொடர்ந்து, கர்ப்பிணி பெண்களுக்கு மருந்து பெட்டகம், அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணம், பள்ளி மாணவர்களுக்கு கண் கண்ணாடி, அரசு கல்லுாரிக்கு செல்லும் மாணவர்களுக்கு வாகனம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில், திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர், எம்.எல்.ஏ.,க்கள் நாசர், கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us