sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கூலி தொழிலாளி விபத்தில் பலி

/

கூலி தொழிலாளி விபத்தில் பலி

கூலி தொழிலாளி விபத்தில் பலி

கூலி தொழிலாளி விபத்தில் பலி


ADDED : ஜூன் 15, 2025 08:13 PM

Google News

ADDED : ஜூன் 15, 2025 08:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே, நாயுடுகுப்பம் கிராமத்தில் வசித்தவர் குமார், 23; கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, செங்குன்றம் நோக்கி பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார்.

கவரைப்பேட்டை மேம்பாலத்தில் சென்றபோது, முன்னால் சென்ற லாரியின் மீது மோதியது. படுகாயமடைந்தவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us