sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மயங்கி விழுந்த தொழிலாளி பலி

/

மயங்கி விழுந்த தொழிலாளி பலி

மயங்கி விழுந்த தொழிலாளி பலி

மயங்கி விழுந்த தொழிலாளி பலி


ADDED : பிப் 15, 2025 08:07 PM

Google News

ADDED : பிப் 15, 2025 08:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்திரமணிசபர், 30; ஒரு மாதத்திற்கு முன் இவர், குடும்பத்துடன் பிழைப்பிற்காக, திருக்கண்டலம் அருகே, கல்மேடு பகுதியில் உள்ள செங்கல் சூளைக்கு வேலைக்கு சேர்ந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் உடல்சோர்வு காரணமாக திடீரென பணியின்போது, மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us