sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

முன்னாள் படைவீரர்களுக்கு சட்ட உதவி மையம் துவக்கம்

/

முன்னாள் படைவீரர்களுக்கு சட்ட உதவி மையம் துவக்கம்

முன்னாள் படைவீரர்களுக்கு சட்ட உதவி மையம் துவக்கம்

முன்னாள் படைவீரர்களுக்கு சட்ட உதவி மையம் துவக்கம்


ADDED : செப் 05, 2025 02:13 AM

Google News

ADDED : செப் 05, 2025 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:முன்னாள் படைவீரர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண, மாவட்ட சட்டப் பணி உதவி மையம் துவக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைய உத்தரவின்படி, முன்னாள் படைவீரர்களின் பிரச்னைகளுக்கு சட்டப்பூர்வ ஆலோசனை வழங்கிட, மாவட்ட சட்டப் பணிகள் உதவி மையம், திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் துவக்கப்பட்டுள்ளது.

வாரந்தோறும் புதன் கிழமை காலை 10:00 மணி முதல், பகல் 1:30 மணி வரை இவ்வலுவலகம் செயல்பட்டு வரும். திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், சட்டப்பூர்வ ஆலோசனை பெற அலுவலகத்தை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us