sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 லாரியில் உரசிய மின் கம்பி 'லைன் மேன்' பரிதாப பலி

/

 லாரியில் உரசிய மின் கம்பி 'லைன் மேன்' பரிதாப பலி

 லாரியில் உரசிய மின் கம்பி 'லைன் மேன்' பரிதாப பலி

 லாரியில் உரசிய மின் கம்பி 'லைன் மேன்' பரிதாப பலி


ADDED : நவ 26, 2025 05:06 AM

Google News

ADDED : நவ 26, 2025 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்: லாரி செல்ல ஏதுவாக, மின் கம்பியை சரிசெய்த 'லைன் மேன்' மின் சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

ஸ்ரீபெரும்புதுாரில் மின்சார டிரான்ஸ்பார்மர்களை உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கிருந்து சத்தீஸ்கர் மாநிலத்திற்கு, டிரான்ஸ்பார்மரை ஏற்றிக்கொண்டு லாரி நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது.

லாரி செல்லும் பாதையில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை, கட்டை மூலம் துாக்கி பிடிக்கும் பணியில் ஈடுபட ராணி பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் லயன்மேன் பரசுராமன், 45, என்பவர் லாரியில் பயணித்தார்.

ஸ்ரீபெரும்புதுார்- - குன்றத்துார் நெடுஞ்சாலையில் சிறுகளத்துார் அருகே நள்ளிரவு 12:00 மணிக்கு லாரி கடந்து சென்றபோது, தாழ்வாக சென்ற மின் கம்பியை துாக்கி பிடிக்கும் பணியில் பரசுராமன் ஈடுபட்டார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இது குறித்து திருமுடிவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us