sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்

/

மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்

மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்

மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்


ADDED : பிப் 12, 2025 09:22 PM

Google News

ADDED : பிப் 12, 2025 09:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, போந்தவாக்கம் கிராமத்தில், மணல் கடத்துவதாக கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட உதவி புவியியாளர் மற்றும் அதிகாரிகள் போந்தவாக்கம் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, மணல் ஏற்றி வந்த இரண்டு லாரியை மடக்கி சோதனை செய்தனர். அது கடத்தல் மணல் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சோனுகுமார், 25, சந்தீப்குமார், 21 ஆகிய இருவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us