sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மணல் கடத்திய லாரி பறிமுதல்

/

மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : நவ 04, 2025 09:46 PM

Google News

ADDED : நவ 04, 2025 09:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி: ஆந்திராவில் இருந்து, 10 யூனிட் மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுநரை கைது செய்தனர் .

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில், நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆந்திராவில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி, 10 யூனிட் மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்தனர்.

அதன் ஓட்டுநரான, வெங்கல் அடுத்த ஆரிக்கம்பேடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ், 25, என்பவரை கைது செய்த ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us