sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பராமரிப்பு இல்லாத சுகாதார வளாகம்

/

பராமரிப்பு இல்லாத சுகாதார வளாகம்

பராமரிப்பு இல்லாத சுகாதார வளாகம்

பராமரிப்பு இல்லாத சுகாதார வளாகம்


ADDED : ஜூலை 14, 2025 01:21 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 01:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:முறையான பராமரிப்பு இல்லாததால், சுகாதார வளாக கட்டடம் பாசி படர்ந்து, சுகாதாரமற்ற நிலையில் இயங்கி வருகிறது.

எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைபேர் ஊராட்சியில், 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

இங்குள்ள குளத்துமேடு பகுதியில், 2022ம் ஆண்டு 5.25 லட்சம் ரூபாய் மதிப்பில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.

தற்போது, பராமரிப்பு இல்லாததால், இந்த கட்டடத்திற்கு வரும் மின் இணைப்பு கம்பி தொங்கியபடி உள்ளது.

தண்ணீர் தொட்டியில் இருந்து ஒழுகும் தண்ணீரால், கட்டடம் முழுதும் பாசி படர்ந்துள்ளது. இதனால், தொற்று நோய் பரவும் அபாயமும் கட்டடம் சேதமடையும் நிலைமை உள்ளது.

எனவே, எல்லாபுரம் ஒன்றிய அதிகாரிகள், கன்னிகைப்பேர் சுகாதார வளாகத்தை ஆய்வு செய்து, முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us