sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 சர்க்கரை ஆலையில் பராமரிப்பு பணி

/

 சர்க்கரை ஆலையில் பராமரிப்பு பணி

 சர்க்கரை ஆலையில் பராமரிப்பு பணி

 சர்க்கரை ஆலையில் பராமரிப்பு பணி


ADDED : டிச 10, 2025 06:18 AM

Google News

ADDED : டிச 10, 2025 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு: திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பராமரிப்பு பணி காரணமாக அரவை நிறுத்தப்பட்டது.

திருவாலங்காடில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. ஆலைக்கு திருத்தணி, பள்ளிப்பட்டு உட்பட ஏழு கரும்பு கோட்டங்களில் இருந்து டிராக்டர், லாரி வாயிலாக கரும்பு வரவழைக்கப்பட்டு அரவை செய்யப் படுகிறது.

நடப்பு பருவத்திற்கான அரவை அக்டோபர் மாதம் துவங்கியது. 50 நாட்களை கடந்த நிலையில் ஆலை இயந்திரங்களை பராமரிக்க நேற்று இரவு அரவை நிறுத்தப்பட்டது.

இதுவரை 75,000 டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது. நாளை அரவை துவங்கும் என, ஆலை நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us