sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கன்னிகைப்பேர் ஏரியில் ஆண் பிணம் மீட்பு

/

கன்னிகைப்பேர் ஏரியில் ஆண் பிணம் மீட்பு

கன்னிகைப்பேர் ஏரியில் ஆண் பிணம் மீட்பு

கன்னிகைப்பேர் ஏரியில் ஆண் பிணம் மீட்பு


ADDED : ஜன 12, 2025 08:43 PM

Google News

ADDED : ஜன 12, 2025 08:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் அடுத்த, கன்னிகைப்பேர் ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருப்பதாக கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் கிடைத்தது.

கிராம நிர்வாக அதிகாரி சிவகுமார், பெரியபாளையம் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் பார்த்தபோது, அங்கு, 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பது தெரியவந்தது. போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us