sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஏரியில் ஆண் சடலம் மீட்பு

/

ஏரியில் ஆண் சடலம் மீட்பு

ஏரியில் ஆண் சடலம் மீட்பு

ஏரியில் ஆண் சடலம் மீட்பு


ADDED : ஆக 25, 2025 10:55 PM

Google News

ADDED : ஆக 25, 2025 10:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி, திருத்தணி அருகே ஏரியில் மிதந்த ஆண் சடலத்தை மீட்ட போலீசார் விசாரிக்கின்றனர்.

திருத்தணி அடுத்த கார்த்திகேயபுரம் ஊராட்சிக்குட்பட்ட வள்ளியம்மாபுரம் ஏரியில் நேற்று, 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக, திருத்தணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us