sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ரயில் நிலையம் அருகே ஆண் பிணம் மீட்பு

/

ரயில் நிலையம் அருகே ஆண் பிணம் மீட்பு

ரயில் நிலையம் அருகே ஆண் பிணம் மீட்பு

ரயில் நிலையம் அருகே ஆண் பிணம் மீட்பு


ADDED : செப் 21, 2024 09:11 PM

Google News

ADDED : செப் 21, 2024 09:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி அடுத்த பொன்பாடி ரயில் நிலையம் அருகே, நேற்று, 50 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் அடிபட்டு இறந்து கிடப்பதாக அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஆணின் உடலை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து இறந்த நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், ரயிலில் பயணம் செய்த தவறி விழுந்தாரா? என விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us