sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

டி.ஆர்.ஓ.,விடம் தகராறு செய்தவர் சிக்கினார்

/

டி.ஆர்.ஓ.,விடம் தகராறு செய்தவர் சிக்கினார்

டி.ஆர்.ஓ.,விடம் தகராறு செய்தவர் சிக்கினார்

டி.ஆர்.ஓ.,விடம் தகராறு செய்தவர் சிக்கினார்


ADDED : மார் 18, 2025 09:18 PM

Google News

ADDED : மார் 18, 2025 09:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம் சிவாடா மேட்டுக் காலனியில் வசிப்போருக்கு, வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்ய நேற்று மாலை, திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் வந்தார்.

பின், அங்கிருந்து புறப்பட தயாரான போது, ராஜ்குமாரை வழிமடக்கி, குடிபோதையில் இருந்த மிட்டகண்டிகையைச் சேர்ந்த ராமு, 50, என்பவர், எங்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் எனக் கூறி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கனகம்மாசத்திரம் போலீசார், ராமுவை பிடித்த போது, அவரிடம் இரண்டு மதுபாட்டில் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து ராமுவை, ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மதுவிலக்கு போலீசார் ராமுவை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us