sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பயணியரிடம் தகராறு செய்தவர் கைது

/

பயணியரிடம் தகராறு செய்தவர் கைது

பயணியரிடம் தகராறு செய்தவர் கைது

பயணியரிடம் தகராறு செய்தவர் கைது


ADDED : ஜூலை 03, 2025 02:23 AM

Google News

ADDED : ஜூலை 03, 2025 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி அடுத்த காசிநாதபுரம் நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணியர் மற்றும் பொதுமக்களிடம் ஒருவர் தகராறு செய்து, கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அதே பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் என்கிற சதா, 36, என்பவரை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே திருத்தணி காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us