sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடியவர் கைது

/

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடியவர் கைது

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடியவர் கைது

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடியவர் கைது


ADDED : செப் 02, 2025 12:44 AM

Google News

ADDED : செப் 02, 2025 12:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- திருவள்ளூர் ,திருவள்ளூர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் கே.கே.ஆர். மில்லியணம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன, 45.

இவர் கடந்த 29ம் தேதி சிங்கபெருமாள் கோவில் பகுதியில் உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்று விட்டார்.

பின் நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 3.5 சவரன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி பாத்திரம் 47 ஆயிரம் ரூபாய் பணம் மாயமானது தெரிந்தது.

ஆனந்தன் கொடுத்த புகாரின்படி திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பண்ட்ரூட்டி பகுதியைச் சேர்ந்த மணிபாலா, 26 என்பவர் திருடியது தெரிந்தது. இதையடுத்து திருவள்ளூர் நகர போலீசார் சென்ன சூளைமேடு பகுதியில் பதுங்கியிருந்த மணிபாலாவை கைது நேற்று செய்தனர். அவரிடமிருந்து 410 கிராம் வெள்ளி 4, 020 ரூபாயை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us