sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பெண்ணுடன் உல்லாசமாக இருந்து ஏமாற்றியவர் கைது

/

பெண்ணுடன் உல்லாசமாக இருந்து ஏமாற்றியவர் கைது

பெண்ணுடன் உல்லாசமாக இருந்து ஏமாற்றியவர் கைது

பெண்ணுடன் உல்லாசமாக இருந்து ஏமாற்றியவர் கைது


ADDED : ஜன 29, 2024 06:44 AM

Google News

ADDED : ஜன 29, 2024 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி: ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சவுரவ்ஜித், 27. கவரைப்பேட்டை அருகே தனியார் தொழிற்சாலையில், 2023ம் ஆண்டு ஜூன் மாதம் வரை வேலை பார்த்தார்.

அப்போது, உடன் வேலை செய்த, கவரைப்பேட்டை பகுதியை சேர்ந்த, 25 வயது பெண் ஒருவரை காதலித்தார்.

திருமணம் செய்வதாக அவரிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார். அதன்பின்னர், அந்த பெண்ணை ஏமாற்றி தலைமறைவானார்.

அந்த பெண் அளித்த புகாரின் பேரில், கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, சவுரவ்ஜித்தை தேடி வந்தனர். இந்நிலையில் போலீசார், ஆந்திர மாநிலம் நெல்லுார் அருகே சவுரவ்ஜித்தை கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிந்த அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us