sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ரயிலில் கஞ்சா கடத்தியவர் கைது

/

ரயிலில் கஞ்சா கடத்தியவர் கைது

ரயிலில் கஞ்சா கடத்தியவர் கைது

ரயிலில் கஞ்சா கடத்தியவர் கைது


ADDED : மே 18, 2025 10:14 PM

Google News

ADDED : மே 18, 2025 10:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே, நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ரயில் பயணி ஒருவரிடம் விசாரித்தனர். அவர், முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவரது உடைமைகளை சோதனையிட்டனர்.

அவரிடம் இருந்து, 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர், சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்த தமிழரசன், 40, என்பதும், ஆந்திராவில் இருந்து ரயில் வாயிலாக கஞ்சா கடத்தியதும் தெரியவந்தது. வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி கலால் போலீசார், கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us