sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பெண்ணிடம் நகை பறித்தவர் கைது

/

பெண்ணிடம் நகை பறித்தவர் கைது

பெண்ணிடம் நகை பறித்தவர் கைது

பெண்ணிடம் நகை பறித்தவர் கைது


ADDED : அக் 06, 2025 11:13 PM

Google News

ADDED : அக் 06, 2025 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி, திருத்தணி மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் தனலட்சுமி, 34. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் வசித்து வரும் உறவினர் ஏழுமலை, 39, என்பவருக்கும், தனலட்சுமிக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று காலை ஏழுமலை, திருத்தணி மேட்டுத் தெருவிற்கு வந்தார். அப்போது, வீட்டின் வெளியே நின்றுக் கொண்டிருந்த தனலட்சுமியை தாக்கிவிட்டு, அவரது கழுத்தில் அணிந்திருந்த, 2.5 சவரன் தங்கச் செயினை பறித்து விட்டு தப்பினார்.

இதுகுறித்து, தனலட்சுமி அளித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து ஏழுமலையை கைது செய்து, செயினை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us