sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கத்தியை காட்டி மிரட்டி 'மாமூல்' கேட்டவர் கைது

/

கத்தியை காட்டி மிரட்டி 'மாமூல்' கேட்டவர் கைது

கத்தியை காட்டி மிரட்டி 'மாமூல்' கேட்டவர் கைது

கத்தியை காட்டி மிரட்டி 'மாமூல்' கேட்டவர் கைது


ADDED : மார் 18, 2025 12:50 AM

Google News

ADDED : மார் 18, 2025 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி; திருத்தணி கீழபஜார் தெருவைச் சேர்ந்தவர் திலகவதி, 35. இவர், திருத்தணி மேட்டுத் தெரு ரயில்வே கேட் அருகே மீன்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

நேற்று காலை வழக்கம் போல் திலகவதி கடையில் வியாபாரம் செய்துக் கொண்டிருந்தார்.

அப்போது, மது போதையில் வந்தவர், திலகவதியிடம் 200 ரூபாய் தருமாறு கத்தியைக் காட்டி மிரட்டினார்.

அவ்வழியாக வந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.

திருத்தணி மேட்டுத் தெருவைச் சேர்ந்த வடிவேல், 50, என தெரியவந்தது.

மேலும், வடிவேல் மீது திருத்தணி காவல் நிலையத்தில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us