sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சவுடு மணல் லாரி ஓட்டுநர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

/

சவுடு மணல் லாரி ஓட்டுநர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

சவுடு மணல் லாரி ஓட்டுநர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

சவுடு மணல் லாரி ஓட்டுநர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது


ADDED : ஆக 22, 2025 02:27 AM

Google News

ADDED : ஆக 22, 2025 02:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மப்பேடு:மப்பேடு அருகே அரசு அனுமதியுடன் ஏரியில் சவுடு மணல் எடுத்துச் செல்லும் லாரி ஓட்டுநர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ் ராஜசேகர், 39. இவர் அரசு உத்தரவு பெற்று, பேரம்பாக்கம் ஏரியில் சவுடு மணல் அள்ளி, செல்லம்பட்டிடை கிராமத்திற்கு ஐந்து செங்கல் சூளைகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வருகிறார்.

நேற்று முன்தினம் நரசிங்கபுரம் வழியாக சென்ற லாரிகளை அப்பகுதியைச் சேர்ந்த சாலமன், 37 என்பவர் மறித்து, லாரி ஓட்டுநர்களை ஆபாசாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து சார்லஸ் ராஜசேகர் அளித்த புகாரின்படி வழக்கு பதிந்த மப்பேடு போலீசார், சாலமனை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us